GENERAL BLOG IN தமிழ்
"அமைச்சரே!... நமது அரசவைக் கோமாளி அண்டை நாட்டுக்கு ஓடிச் சென்று விட்டாரா ? எதாவது கூறிவிட்டு சென்றாரா ?...
"ஆம் மன்னா!... தாங்கள் இருக்கும் இந்த அவையில் அவருடைய "தொழில்" எடுபடவில்லையாம்... புதியதாக ஒரு ஆளைப் போடாமல் இந்தத் தொழிலை வழக்கம்போல் தங்களையே கவனித்துக்கொள்ள சொன்னார்..."
No comments:
Post a Comment