"மன்னா!" நமது காலாட்படை வீரர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கின்றார்கள்"...
"யாரைய்யா?" அந்த நடந்துகிட்டே சண்டை போடுவானுகளே... அவனுகளா?...
"ஆம் மன்னா"!
" போராட்டத்தில் என்ன கோரிக்கை முன் வைத்திருக்கிறார்கள்?"
" அவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த ஆண்டை "நடப்பு" ஆண்டாக" அறிவிக்க வேண்டுமாம் மன்னா!"...
"இனி ஒவ்வொரு ஆண்டும் "நடப்பாண்டு" என்றே அழைக்கப்படும்"... என்று அவர்களிடம் தெரிவித்து விடுங்கள்..."!
No comments:
Post a Comment